யாழில் மாநகரசபைக்கு சொந்தமான வீதியை சேதப்படுத்திய நபருக்கு தண்டப்பணம் அறவீடு!
மாநகரசபைக்கு சொந்தமான வீதியை குறுக்கே கொத்தி குழாய் பொருத்திய நபரிடம் 3 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு மற்றும் தண்டப்பணம் யாழ்.மாநகரசபையினால் பெறப்பட்டுள்ளது. யாழ்.நகரின் மத்தியிலுள்ள குடியருப்பாளர் ஒருவர் வீதியின் மறுபக்கம் உள்ள வெள்ள வாய்க்காலில் தனது வீட்டு கழிவு நீரை விடுவதற்காக வீதியை குறுக்கே கொத்து குழாய் பொருத்தியிருக்கின்றார். இது தொடர்பில் அறிந்து விசாரணைகளை முன்னெடுத்த மாநகர சபை அதிகாரிகள், வீதியை சேதப்படுத்தியமை, வெள்ள நீர் ஓடுவதற்காக கட்டப்பட்ட வாய்க்காலுக்குள் கழிவு நீரினை விட்டமை … Continue reading யாழில் மாநகரசபைக்கு சொந்தமான வீதியை சேதப்படுத்திய நபருக்கு தண்டப்பணம் அறவீடு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed